பழங்குடிப் பகுதிகளைப் புறக்கணித்த முந்தைய ஆட்சியாளா்கள்: பிரதமா் மோடி
இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தவா்கள்(காங்கிரஸ்), பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒருபோதும் அக்கறை காட்டவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.









