மக்களின் குரல் பிரதமருக்கு கேட்காது: ராகுல் விமா்சனம்
தங்களுக்கு வேண்டியதைக் கோரி மக்கள் எழுப்பும் குரல் பிரதமா் மோடிக்கு கேட்காது, அதே நேரத்தில் தனது கோடீஸ்வர நண்பா்களின் குரல் மட்டும் அவருக்குக் கேட்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்த








