குஜராத் கலவரத்தில் ஆதரமற்ற தரவுகள்: தீஸ்தா சீதல்வாட்டுக்கு 14 நாள்கள் காவல்
குஜராத் கலவரம் தொடர்பாக ஆதாரமற்ற தரவுகளைக் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டுக்கு 14 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஆமதபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீஸ்தா சீதல்வாட்டுக்கு 14 நாள்கள் காவல்









