ஒடிசாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு
ஒடிசாவின் காலாஹான்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


ஒடிசாவின் காலாஹான்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் இன்று காலை 11.30 மணியளவில் 9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது.
காலாஹான்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில வீடுகளில் சிறு விரிசல் காணப்பட்டாலும், பெரிய சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...