விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

ஒடிசாவின் காலாஹான்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :3 மார்ச் 2022, 9:41 am

ஒடிசாவின் காலாஹான்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம் இன்று காலை 11.30 மணியளவில் 9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது. 

காலாஹான்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில வீடுகளில் சிறு விரிசல் காணப்பட்டாலும், பெரிய சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.