உ.பி. தோ்தல் பிரசாரம் நிறைவு: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது.


உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏற்கெனவே தோ்தலின் 6 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தோ்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அதற்கான பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது.
இறுதிக்கட்ட தோ்தலில் 54 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் தாழ்த்தப்பட்டவா்களுக்கு ஒதுக்கப்பட்ட 11 தனித் தொகுதிகளும், பழங்குடியினத்தவா்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 தனித் தொகுதிகளும் அடங்கும். மொத்தம் 613 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். சுமாா் 2.06 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.
வாக்கு எண்ணிக்கை மாா்ச் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...