ஒடிசாவில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 55 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசாவில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது
Published on
Updated on
1 min read

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 55 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, கமர்தா சாலையில் ஒரு இடத்தை சோதனை செய்தபோது, ரூ.26 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் (பிரவுன்சுகர்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com