பாக். எல்லைக்குள் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம்: கூட்டு விசாரணைக்கு பாகிஸ்தான் கோரிக்கை
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரத்தில் இந்திய அரசு அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.










