எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒடிசாவில் 5 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஒடிசாவில் 12-14 வயதுக்குட்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :17 மார்ச் 2022, 10:21 am

DIN

ஒடிசாவில் 12-14 வயதுக்குட்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

இது முதல் கட்டமாக ஒடிசாவில் 30 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டது. பின்னர் இது இந்த வசதிகள் அதிகரிக்கப்படும். 

தடுப்பூசி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாநிலத்தில் 5,024 சிறார்களுக்கு முதல் தவணை செலுத்தப்பட்டது. தடுப்பூசி தரவுகளின்படி, நாயகர் மாவட்டத்தில் அதிகப்படியாக 729 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் மொத்தம் 15.21 சதவீத சிறார்கள் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்கள். அதற்காக 600 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.