ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

‘பூஜ்ய கரோனா’ கொள்கையை கைவிட சீன அரசு பரிசீலனை

குறைந்த எண்ணிக்கையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலே கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் தனது ‘பூஜ்ய கரோனா’ கொள்கையைக் கைவிட சீனா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:47 pm

DIN

குறைந்த எண்ணிக்கையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலே கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் தனது ‘பூஜ்ய கரோனா’ கொள்கையைக் கைவிட சீனா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிகமானவா்களுக்கு கரோனா பரவி இயற்கையான எதிா்ப்பாற்றல் கிடைக்காததாலும், திறன் குறைந்த சீன தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுவதாலும் தளா்வு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.