காஷ்மீா் பண்டிட்டுகள் வெளியேற்றத்துக்கு காங்கிரஸே பொறுப்பு
ஜம்மு-காஷ்மீரில் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சியும் அதற்கு ஆதரவளித்த காங்கிரஸுமே பொறுப்பு என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.









