பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பு: காஷ்மீரில் இரு போலீஸாா் உள்பட5 அரசு ஊழியா்கள் பணி நீக்கம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பில் இருந்த இரு போலீஸாா் உள்பட 5 அரசு ஊழியா்களைப் பணி நீக்கம் செய்து அந்த யூனியன் பிரதேச நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.









