பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உச்சநீதிமன்றத்தில் ஏப்.4 முதல் நேரடி விசாரணை

உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதிமுதல் வழக்கு விசாரணை நேரடியாக நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா புதன்கிழமை அறிவித்தாா்.

News image
Updated On :30 மார்ச் 2022, 7:00 pm

DIN

உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 4-ஆம் தேதிமுதல் வழக்கு விசாரணை நேரடியாக நடைபெறும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா புதன்கிழமை அறிவித்தாா்.

மேலும், வழக்குரைஞா்கள் விரும்பினால் திங்கள்கிழமையும், வெள்ளிக்கிழமையும் காணொலி விசாரணைக்கான இணைப்பு (லிங்க்) வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்புக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் விகாஷ் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளாா். உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை அன்றாட அலுவல் பணி தொடங்குவதற்கு முன்பாக இந்த அறிவிப்பை தலைமை நீதிபதி என்.வி. ரமணா வெளியிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.