தேச துரோகச் சட்டத்திற்கு எதிரான வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க கால அவகாசத்தை நீட்டித்த உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கில், மனுதாரர்கள் பதிலளிக்க சனிக்கிழமை காலைவரையிலும், மத்திய அரசு அதற்கான பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய திங்கள்கிழமை காலை வரையிலும் உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்








