தாஜ் மஹால் வரலாறு குறித்து ‘உண்மை கண்டறியும்’ விசாரணை கோரி மனு: 22 அறைகளின் கதவுகளை திறக்க உத்தரவிடவும் கோரிக்கை
தாஜ் மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை நடத்தவும், அதற்காக அதிலுள்ள 22 அறைகளின் கதவுளை திறக்கவும் உத்தரவிடக் கோரி அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.









