தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் கொலையில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
காஷ்மீரின் அவந்திபோராவில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கியும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் ஷாகிர் அகமது வாசா மற்றும் அஃப்ரீன் அஃப்தாப் மாலிக் என அடையாளம் தெரியவந்துள்ளது. அம்ரீன் பட் கொலையாளிகள் 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த மூன்று நாட்களில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள், லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் என 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மதுரையில் பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவி சாலை விபத்தில் பலி

கும்பகோணம் சக்கரபாணிசுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்!

எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை!
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

