கூலி கேட்ட சிறுமியை சிறு சிறு துண்டுகளாக்கிய கொடூரம்: 4 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி சிக்கியது எப்படி?
வேலை செய்ததற்கு கூலியைக் கேட்டு தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறி பழங்குடியினத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய குற்றவாளி சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார










