காந்தி, சாஸ்திரி பிறந்த நாளில் பங்கேற்காதது ஏன்? தில்லி முதல்வருக்கு துணைநிலை ஆளுநா் கண்டனம்
தேசத் தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த நாள் விழாவில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்காததற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கண்டனம் தெரிவித்துள்







