குருகிராமில் விவசாயக் கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் சுற்றுக்சூழல் மாசடைகிறது. இதனைத் தடுக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் ஹரியாணா மாநிலம் குருகிராமில் மரக்கன்றுகள், விவசாயக் கழிவுகள் எரிப்பதைத் தடுக்கும் வகையில் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாவட்டத்தில் விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என்று துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் கூறியுள்ளார்.
மேலும், கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதுகுறித்து கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மமதாவே அடுத்த பிரதமர்; பாஜக ஆட்சியில் கலவரம் வெடிக்கிறது! - திரிணமூல் எம்பி பேச்சு!

அமெரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த வெனிசுவேலா..! முதல்முறையாக பேஸ்பால் உலகக் கோப்பையை வென்றது!
மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

சாதம் குழைந்துவிட்டால்... சமையல் டிப்ஸ்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

