ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாஸ்கோவிலிருந்து தில்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாஸ்கோவிலிருந்து தில்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாலை 3.20 மணிக்கு தில்லி வந்த விமானத்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.

News image
மாஸ்கோவிலிருந்து தில்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated On :14 அக்டோபர் 2022, 7:13 am

DIN

மாஸ்கோவிலிருந்து தில்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாலை 3.20 மணிக்கு தில்லி வந்த விமானத்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.

மாஸ்கோவிலிருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை தில்லி வந்த பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

இதையடுத்து, தில்லியில் அதிகாலை 3.20 மணிக்கு வந்த விமானத்திலிருந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் இறக்கிவிடப்பட்டனர். 

பிறகு, விமானம் முழுக்க வெடிகுண்டு ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானத்தை சோதித்ததில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.