மாஸ்கோவிலிருந்து தில்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மாஸ்கோவிலிருந்து தில்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாலை 3.20 மணிக்கு தில்லி வந்த விமானத்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.










