எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எஃப்
பஞ்சாப் மாநில எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) சுட்டு வீழ்த்தப்பட்டது









