பொறுப்பற்ற உலக பட்டினி குறியீடு; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்ஜேஎம்
பொறுப்பற்ற பட்டினி குறியீட்டுப் பட்டியலை வெளியிட்ட அமைப்பின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஸ்வதேசி ஜார்கன் மன்ச் தெரிவித்துள்ளது.










