தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராகுல் காந்தியின் 39வது நாள் நடைப்பயணம் தொடக்கம்

கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தின் 39வது நாள் யாத்திரை ஞாயிற்றுக்கிழமை இன்று (அக்.16) காலை தொடங்கியது. 

News image
நடைப்பயணத்தில் ராகுல் காந்தி
Updated On :16 அக்டோபர் 2022, 2:49 am

DIN


கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தின் 39வது நாள் யாத்திரை ஞாயிற்றுக்கிழமை இன்று (அக்.16) காலை தொடங்கியது. 

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 39-ஆவது நாளாக, கா்நாடகத்தில் 15-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பல்லாரி மாவட்டத்தின் சங்கனாகல் கிராமத்திலிருந்து இன்று காலை 7 மணியளவில் நடைப்பயணம் தொடங்கியது. 

கடந்த சில நாள்களுக்கு முன் நடைப்பயணத்தின் இடையே மைசூரில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்ற போது, மழை கொட்டித் தீா்த்தது. அப்போது, மழையை பொருட்படுத்தாத ராகுல் காந்தி நனைந்தபடியே பொதுக் கூட்டத்தில், ‘மழை எங்கள் நடைப்பயணத்தை நிறுத்த முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.