கேரளத்தின் நான்கு தென் மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய நான்கு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று மூடப்பட்டுள்ளது.
பலத்த மழை பெய்யும் என்பதால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.
ஐஎம்டி.யின் சிவப்பு எச்சரிக்கையானது 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பைக் காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மூலப் பொருள்கள் தட்டுப்பாடு: அபாயத்தில் தீப்பெட்டித் தொழில்

மதுரையில் களைகட்டும் தா்பூசணிப் பழங்கள் விற்பனை

மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

போலீஸாா் விசாரணையில் இளைஞா் உயிரிழப்பு: 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

