பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: உ.பி.யில் 21 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் பயன்
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் தொகையை உத்தர பிரதேசத்தில் 21 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த மாநில வேளாண் துறை அமைச்சா் சூா்ய பிரதாப் ஷாஹி தெரிவித்தாா்.










