வதோதரா சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
குஜராத் மாநிலம் வதோதரா மத்தியச் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சோப்புத் தண்ணீர் குடித்ததால், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.








