'ஜெய் மகாராஷ்டிரா' ..நீதிமன்றத்தில் சஞ்சய் ரெளத் தொண்டர்களுக்காக கூறியது என்ன?
சிவசேனை கட்சியை உடைக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என சிவசேனை மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் நீதிமன்ற வாயிலில் தொண்டர்களுக்காக முழங்கினார்.

நீதிமன்ற வாயிலில் சஞ்சய் ரெளத்







