ஆட்சியை இழந்தாலும் ஆணவம் அடங்கவில்லை: பிரதமா் நரேந்திர மோடி
தோ்தல்களில் தொடா் தோல்விகளைச் சந்தித்த பிறகும் காங்கிரஸ் கட்சியின் ஆணவம் அடங்கவில்லை என்று மக்களவையில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

மக்களவையில் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.







