கேரளம்: மலை இடுக்கிலிருந்து இளைஞரை மீட்க செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
கேரள மலைப் பகுதியில் மூன்று நாள்களாக சிக்கித் தவித்த இளைஞர் ராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டார். இதற்கு கேரள அரசின் கருவூலத்திலிருந்து சுமார் ரூ.75 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட பாபுவுடன் ராணுவத்தினர்









