வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உ.பி. தேர்தல்: மேலும் 3 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் 7-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 1:43 pm

DIN


உத்தரப் பிரதேசத்தில் 7-வது கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்தன. இந்த நிலையில், அங்கு கடைசி கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள வாரணசியின் சேவாபுரி மற்றும் ராபர்ட்ஸ்கன்ஜ் ஆகிய தொகுதிகளுக்கு ஏற்கெனவே எம்எல்ஏ-க்களாக உள்ள முறையே நீல்ரதன் சிங் படேல் மற்றும் பூபேஷ் சௌபே ஆகியோரை பாஜக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

துத்தி தொகுதியில் ராம்துலர் கௌர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு நீண்டு நாள்களாக பாஜக வெற்றி பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.