சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது நாட்டை பிளவுபடுத்தும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை
சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவை பிளவுப்படுத்தும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்







