

புது தில்லி: ராஜஸ்தான் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெஹ்லாட்டின் சகோதரர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
அசோக் கெஹ்லாட்டின் சகோதரர் அக்ரசென் கெஹ்லாட் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள், சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க.. ரயில் பயணத்தின் போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது எப்படி?
அண்மையில், சிபிஐ பதிவு செய்த ஊழல் தடுப்பு வழக்கில், இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.