நாளை தில்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 8 மணியளவில் தில்லி செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
நாளை தில்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 8 மணியளவில் தில்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தனிப்பட்ட காரணங்களுக்காக தில்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com