
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 8 மணியளவில் தில்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தில்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...