ராஜஸ்தானில் தையல்காரா் படுகொலை: மாநிலம் முழுவதும் ஊரடங்கு- இணைய சேவை துண்டிப்பு
ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரா் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.









