ஆந்திரத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து 8 பேர் பலி

ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 
ஆந்திரத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து 8 பேர் பலி
Updated on
1 min read


ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

ஆந்திரம் மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டம் தாடிமரி அருகே கொண்டம்பள்ளியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதில், ஆட்டோவில் இருந்து 8 பேரும் உடல்கருகி இறந்தனர். 

விவசாய பணிக்காக சென்று கொண்டிருந்தபோது இந் த விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com