கோவாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்? கருத்துக் கணிப்பு முடிவு

கோவா மாநிலத் தேர்தல் முடிவில் இழுபறி நிலவும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்? கருத்துக் கணிப்பு முடிவு

கோவா மாநிலத் தேர்தல் முடிவில் இழுபறி நிலவும் என கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மொத்த தொகுதிகள் : 40

டைம்ஸ் நவ்

ஆம் ஆத்மி : 4
காங்கிரஸ் கூட்டணி : 16
பாஜக : 14
பிற : 4

இந்தியா டுடே

காங்கிரஸ் கூட்டணி : 15 - 20
பாஜக : 14 - 18
திரிணமூல் : 2 - 5
பிற : 0 - 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com