‘இந்த இரண்டு சேனல்களிலிருந்து வந்திருந்தால் வெளியே செல்லுங்கள்’: கேரள ஆளுநர்
இரண்டு மலையாள சேனல்களின் பெயரை குறிப்பிட்டு, அதன் செய்தியாளர்கள் உள்ளே இருந்தால் வெளியே செல்லுங்கள் என்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்








