போலி புற்றுநோய் மருந்து மோசடி: புற்றுநோயை விடவும் ஆபத்தான குற்றவாளிகள்
புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து உலகளவில் விற்பனை செய்த மோசடிக் கும்பலை தில்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

போலி புற்றுநோய் மருந்து மோசடி: புற்றுநோயை விடவும் ஆபத்தான குற்றவாளிகள்







