நாட்டை பிளவுபடுத்த சிலர் வெறுப்பு அரசியல் செய்து வருகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு
வெறுப்பு அரசியல் செய்து நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதனை எனது உயிரைக் கொடுத்து தடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும்...










