தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 2ஆவது நாளாக போராட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.







