பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் கண்டெடுப்பு!

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினரும் மாநில காவல்துறையும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். 
பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் கண்டெடுப்பு!
Published on
Updated on
1 min read

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினரும் மாநில காவல்துறையும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரான் மாவட்டம் ரஜோக் கிராமத்தில் சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானின் டிஜேஐ மாட்ரிக் ஆர்டிகே - 300 (DJI Matric RTK- 300) என்ற ஆளில்லா விமானம் இன்று(திங்கள்கிழமை) காலை கைப்பற்றப்பட்டது. 

எல்லை பாதுகாப்புப் படையினரும் பஞ்சாப் காவல்துறையும் சேர்ந்து கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com