புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

அடுத்த மாதம் 5-ஆம் தேதி 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளது என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image

தேர்தல் ஆணையம்

Updated On :8 ஆகஸ்ட் 2023, 9:30 pm

DIN

அடுத்த மாதம் 5-ஆம் தேதி 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளது என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜாா்க்கண்ட், கேரளம், திரிபுரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Story image

கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமாக இருந்த உம்மன் சாண்டி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பள்ளி எம்எல்ஏவாக இருந்தாா். இடைத்தோ்தலில் அந்தத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அவரின் மகன் சாண்டி உம்மன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.