இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் இந்தியா நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்றும், உடனடியாக போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா தன் பங்கை அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர், இந்தியா ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீன மக்களுக்கு தன் ஆதரவை அளித்து வந்தது. ஆனால் இப்போது அனைத்து மக்களும் படுகொலை செய்யப்படும்போது அமைதியாக நின்று வேடிக்கை பார்ப்பதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: தெலங்கானா பேரவையை அலங்கரிக்கப்போகும் 15 மருத்துவர்கள்
மேலும், தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பின் தனது தாக்குதல்களை மிகவும் வலுப்படுத்தியிருக்கும் இஸ்ரேல் 16,000க்கும் மேற்பட்ட உயிர்களை இதுவரைக் கொன்றுள்ளது, உணவுப்பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, மருத்துவமனைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். மனிதம் எங்கே போனது? எனவும் பதிவிட்டிருக்கிறார்.
இதுவரை 16,200 பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளதாகவும், 42,000 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பனப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளிக்கு பசுமை சாம்பியன் விருது: ஆட்சியா் பாராட்டு

பாரபட்சமின்றி பட்டா வழங்கக் கோரி கோவில்பட்டியில் மக்கள் போராட்டம்

சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மெய்நிகா் மாதிரி செயலி அறிமுகம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

