முதியோர் வைப்பு நிதி வரம்பு அதிகரிப்பு: நிதியமைச்சர்

முதியோர் வைப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்படும் என்று  மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முதியோர் வைப்பு நிதி வரம்பு அதிகரிப்பு: நிதியமைச்சர்
Published on
Updated on
1 min read

முதியோர் வைப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்படும் என்று  மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

அஞ்சலகத்தில் வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com