47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஷீரடிக்கு விரைவில் இரவு விமான சேவை

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 பிப்ரவரி 2023, 12:30 am

DIN

மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் இரவு விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஷீரடி விமான நிலையத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் சேவை மேற்கொள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் எந்தப் பகுதியில் உள்ள மக்களும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலைத் தரிசிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பை-ஷீரடி இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்த நிலையில், விமான சேவைக்கும் அனுமதி கிடைத்திருக்கிறது. அடுத்த மாதத்திலிருந்து இது அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.