குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்: அமித் ஷா
‘நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலையை சீராக பராமரிக்க, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை வலியுறுத்தினாா்.








