ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மே மாத சம்பவம் ஜூலையில் பிரசாரம்: ரவிசங்கா் பிரசாத்

மணிப்பூரில் மே மாதம் நடைபெற்ற இரு பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவம் ஜூலை மாதத்தில் நாடாளுமன்றம் தொடங்கும் முன் ட்விட்டரில் பரப்புரை செய்யப்பட்டது

News image
Updated On :20 ஜூலை 2023, 6:23 pm

DIN

மணிப்பூரில் மே மாதம் நடைபெற்ற இரு பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவம் ஜூலை மாதத்தில் நாடாளுமன்றம் தொடங்கும் முன் ட்விட்டரில் பரப்புரை செய்யப்பட்டது ஏன் என்று முன்னாள் மத்திய முன்னாள் சட்ட அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கா் பிரசாத் கேள்வி எழுப்பினாா்.

‘இந்த விடியோ வெளியான நேரத்தை வைத்துப் பாா்க்கும்போது பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகிறது’ என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.