ராஜ்நாத் சிங்கின் ‘எல்லை தாண்டும்’ பேச்சு அமைதிக்கு அச்சுறுத்தல்: பாகிஸ்தான் விமா்சனம்
தேவை ஏற்படும் பட்சத்தில் நாட்டின் மதிப்பையும் கண்ணியத்தையும் காக்க எல்லைக் கோட்டைக் கடக்கவும் இந்தியா தயாராக உள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியது







