ஒருநாள் பிணை: திகார் சிறையிலிருந்து வீட்டுக்கு வந்தார் மனீஷ் சிசோடியா!
மனீஷ் சிசோடியாவிற்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து மனீஷ் சிசோடியா தன் மனைவியைச் சந்திக்க தில்லி திகார் சிறையிலிருந்து தன் இல்லத்திற்கு வந்துள்ளார்.










