அசாமின் நாகோன் மாவட்டத்தில் லாரி ஒன்றிலிருந்து 24 மாடுகளின் தலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, நாகோன் நகருக்கு அருகிலுள்ள போர்காட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்றை வழிமறித்து விசாரித்த நிலையில், லாரியின் பின்பக்கத்தில் 24 மாட்டின் தலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட சர்கார் அலி மற்றும் ஹசன் அலி என அடையாளம் காணப்பட்டது. இந்த லாரி போர்காட் பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்தது.
மேலும், விசாரணையின் போது, அவர்கள் அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள ஜோராபத் பகுதிக்கு கால்நடைகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதற்கிடையில், நாகோன் சதர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடைத் தலைகள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

