அசாமின் நாகோன் மாவட்டத்தில் லாரி ஒன்றிலிருந்து 24 மாடுகளின் தலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, நாகோன் நகருக்கு அருகிலுள்ள போர்காட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்றை வழிமறித்து விசாரித்த நிலையில், லாரியின் பின்பக்கத்தில் 24 மாட்டின் தலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட சர்கார் அலி மற்றும் ஹசன் அலி என அடையாளம் காணப்பட்டது. இந்த லாரி போர்காட் பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்தது.
மேலும், விசாரணையின் போது, அவர்கள் அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள ஜோராபத் பகுதிக்கு கால்நடைகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதற்கிடையில், நாகோன் சதர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடைத் தலைகள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

