ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: பிகாா் துணை முதல்வா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதின் மகனும், பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வீட்டில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது










